நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்
மகிமையின் இராஜா
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா. (சேலா).
சங்கீதம் 24:9-10
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
ஒளியிலே நடங்கள் எபேசியர் 5: 8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள் , இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் ; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் . 9. ஆவியின் கனி , சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் . 10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள் . 11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள் . 12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே . 13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும் ; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது . 14. ஆதலால் , தூங்குகிற நீ விழித்து , மரித்தோரை விட்டு எழுந்திரு , அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார் . இருளைத் தகர்த்த வெளிச்சம் தோற்றம் : “ வெளிச்சம் உண்டாகக்கடவது ”. வேதாகமத்த...
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? எண்ணாகமம் 23:19
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. எபிரெயர் 13:5-6
Comments
Post a Comment