அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.... Get link Facebook X Pinterest Email Other Apps January 07, 2024 ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
September 10, 2025 ஒளியிலே நடங்கள் எபேசியர் 5: 8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள் , இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் ; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் . 9. ஆவியின் கனி , சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் . 10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள் . 11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள் . 12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே . 13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும் ; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது . 14. ஆதலால் , தூங்குகிற நீ விழித்து , மரித்தோரை விட்டு எழுந்திரு , அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார் . இருளைத் தகர்த்த வெளிச்சம் தோற்றம் : “ வெளிச்சம் உண்டாகக்கடவது ”. வேதாகமத்த... Read more
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல.... February 26, 2023 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? எண்ணாகமம் 23:19 Read more
கர்த்தருடைய ஆவியும் விடுதலையும் February 19, 2023 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2 கொரிந்தியர் 3:17-18 Read more
Comments
Post a Comment